tag:blogger.com,1999:blog-44086232433561436952024-03-06T08:02:48.030+04:00என் பக்கம்பிடித்தவை மட்டும்Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-84560443634577628152010-10-03T20:58:00.000+04:002010-10-03T20:58:51.505+04:00பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 4பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறிய முயற்சி தான் இந்த பதிவு.
விவாதத்துக்கான கேள்வி.01. நேர்மை என்றால் என்ன?
02. நேர்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமா?
03. நேர்மையின் Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-40954070124067056252009-11-21T23:41:00.000+04:002009-11-21T23:41:03.457+04:00ஆன்மீகவாதியா? மதவாதியா?எனக்கு இதுவரை புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று. ஆமாங்க அது என்ன ஆன்மீகவாதி மதவாதி?
எனக்கு புரிந்த சிலவற்றை பட்டியலிடுறேன் தவறு இருந்தா திருத்துங்க.
ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்கும் உள்ள ஒற்றுமை (நான் நினைத்து கொண்டிருப்பது)
01. இருவருக்கும் தனக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்குதுன்னு நம்பிக்கை. மதவாதி தன் மதம் சார்ந்த தனக்கு பிடித்த அல்லது அவர் மேல் தினிக்கபட்ட கடவுள் தான் அந்த சக்தி என்பது. Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-42009041869169706902009-11-19T01:02:00.000+04:002009-11-19T01:02:37.783+04:0028.35 கிராம் தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.28.35 கிராம் சுத்த தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.
கீழே உள்ள வீடியோவை பாருங்க.
Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-80367496185439151112009-11-14T23:43:00.000+04:002009-11-14T23:43:04.150+04:00உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?
கீழே உள்ள வீடியோ பாருங்க......
நன்றிAnonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-24365525133623694222009-10-11T00:23:00.000+04:002009-10-11T00:23:20.656+04:00பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 3
பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.விவாதத்துக்கான மூன்றாம் கேள்வி.01. கல்வியின் இன்றையநிலை?02. சமசீர் கல்வியின் தேவை?03. தாய் மொழிகல்வியின் Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-81498448605101929502009-10-11T00:07:00.000+04:002009-10-11T00:07:05.553+04:00கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கடலுக்கு அடியில் ஓட்டல் (Underwater Hotel) - 4கடலுக்கு அடியில் ஓட்டல். கேட்டதும் வியப்பா இருக்கா ஆனால் உண்மை. துபாய்லா 98% கட்டி முடிச்சுட்டாங்க இன்னும் சில வாரங்களில் திரப்பதாக இருக்காங்க.
கடலுக்கு அடியில என்றால் அதாவது கடற்கரையிலிருந்து 500 மீ கடலுக்குள், நீர் மேல் பரப்பில் இருந்து 66 அடி ஆழத்தில்.
இந்த ஓட்டலில் மொத்தம் 220 அறைகள் உள்ளதாம் அதுமட்டும் இல்லாமல் இதன் திட்ட மதிப்பீடு சுமார் 2000 கோடி ருபாய்.
மேலதிக விவரங்களுக்கு சுட்டி-1Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-90625946356669475072009-10-09T03:16:00.000+04:002009-10-09T03:16:26.430+04:00கடவுளின் தேவை.இந்த கேள்வி என்ன ரொம்ப நாளா யோச்சிக்க வைத்த கேள்வி.
ரெண்டு மாசத்துக்கு முன்பு கூட இந்த ஒரு பதிவை போட்டு: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை? கேட்டிருந்தேங்க அனா கடவுள்ன்னு பார்த்தவுடன் பெரும்பாண்மையானவங்க கடவுள் இருகாற இல்லையாங்ற விவாதத்துக்கு வந்துட்டாங்க.
கடவுள் இருகிறார் இல்லை என்ற விவாதத்தில் இதுவரை நடுநிலையான முடிவுக்கு வரவும் இல்லை வரவும் முடியாது. அதுமட்டும் இல்லாமல் Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-47420730769223229372009-10-09T01:42:00.000+04:002009-10-09T01:42:12.327+04:00சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டும் (குறிப்பாக சினிமா விரும்பிகளுக்கு)அது என்னடா சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டுமுன்னு கேட்டீங்கன்னா. என்ன சொல்ல எனக்கு தெரிஞ்சவரை அவங்களுக்குதான் பொழுதுபோக்கு என்பது ரொம்ப கட்டுபடுத்தபட்டிருக்கு எப்படி தெரியுமுன்னா நானும் ஒரு 2 வருடம் அங்கதான் இருந்தேன்.
என்னடா ரொம்ப பில்டப்ன்னு யோசிக்காதிங்க. ரொம்ப சதாரண விசயம் தான்.
இது ஒரு வலைதளத்தை பற்றியது. பெரும்பாண்மையானோருக்கு தெரிந்திருக்கும் தெரிஞ்சவங்க திட்டாம எஸ்கேப் ஆயிடுங்க இது Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-62181339513458698302009-10-07T13:09:00.001+04:002009-10-07T13:11:54.360+04:00சிரிப்பு வரல...வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் - உண்மைதான்.
ஆனா இப்ப எல்லாம் எதுக்கெல்லாம் சிரிக்கிறதுன்னு ஒரு வரையறை இல்லாம போயிடுச்சிங்க.......
ஒருத்தனை அடிச்சா சிரிக்கறது. இழிவு படுத்தினா சிரிக்கறது............
எனக்கென்னமோ துன்பம் வரும்போது சிரிங்கனு வள்ளுவர் சொன்னதை நம்ம மக்கள் துன்ப படுத்தி பார்த்து சிரிங்க நினைச்சிட்டாங்களோன்னு தொனுது.
எப்படி ஒருத்தன் அடிவாங்குறதை பாக்கும்போது சிரிக்க Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-51114273555117209122009-10-07T12:25:00.000+04:002009-10-07T12:25:53.880+04:00நான் ரசித்த துபாய் (Dubai Metro) - 6துபாய் மெட்ரோ பற்றி சொல்வதற்கு நிறைய விசயம் இருக்கு அதுல ஒரு சில மட்டும்.
01. திட்ட மதிப்பீடு 20,150 கோடி ரூபாய் ( 15.5 பில்லியன் திராம்)
02. 100% தானியங்கி அதாவது ஓட்டுனர் இல்லாத ரயில்.
03. மெட்ரோ கட்டுமாணம் ஆரம்பித்த தேதி: 05.05.05 பொதுமக்களுக்கு திறந்த தேதி : 09.09.09.
04. மொத்தம் இருக்குற 49 ரயில் நிலய்ங்களில் (red line & green line) 10 தான் திறந்திருக்காங்க.
05. இருக்குற ரயில் Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-53298490483734892372009-10-07T09:39:00.000+04:002009-10-07T09:39:59.364+04:00இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 3
இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - ஒரு சில பதிவுகளை பார்க்கும் போது அட இத்தனை நாளா மிஸ் பண்ணிடோமேன்னு தோனும் அப்படி தோன்றிய பதிவுதான் - தேவியர் இல்லம் - வரலாறு எனக்கு மிகவும் பிடித்த விசயம் இதில் அவர் கூறியிருக்கும் தகவல்கள் பல ஆச்சிறிய பட வைக்கிறது (இந்த பதிவை எனக்கு அறிமுக படுத்திய நாகாவிற்க்கு நன்றி)தேவியர் இல்லம். - விடியும் வரை காத்திரு புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சிAnonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-6848486602059863322009-10-06T02:48:00.000+04:002009-10-06T02:48:21.631+04:00கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கலை கட்டிடம் (art museum) - 3இப்படி ஒரு கட்டிடமா? என ஆச்சரிய பட வைக்கும் கட்டிடம்.
இந்த கட்டிடத்தை இன்னும் கட்ட ஆரம்பிக்கவில்லை இனிகட்டுவாங்களானும் தெரியல.
ஆமாங்க துபாய்ல தான் கட்டுவதாக இருந்தது என்ன செய்ய இந்த பொருளாதர சரிவுக்கு பின் கட்டுவாங்களானு தெரியல. பார்போம்................
கட்டிடத்தின் மைய பகுதி
மைய பகுதி மற்றும் ஒரு கோனத்தில் இருந்து
இந்த கட்டிடம் தான் துபாயின் art museum ஆக வேண்டியது.....?
Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-85702380043778883852009-10-06T02:07:00.001+04:002009-10-06T02:09:36.578+04:00மாமிசத்தால் வந்த பரிணாம வளர்ச்சிநன்பன் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் போது அவர் சொன்ன கருத்துகள்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி மாமிசம் சாப்பிட ஆரம்பித்தபின் தான் தொன்றியதென்று கூறினார்.
அதற்கு அவர் கூறிய காரணங்கள்.
மனிதன் குரங்காக இருக்கும் வரை மாமிசம் சாப்பிட்டதில்லை (இன்று வரை குரங்கு மாமிசம் சாப்பிடாது - அதாவது pure veg)
குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் - மரத்துக்கு மரம் தாவுவதை விடுத்து நிமிர்ந்து நடக்க Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-64306652026601344532009-09-27T19:14:00.000+04:002009-09-27T19:14:23.026+04:00இது சாத்யமா?இது சாத்யமா?
இப்படிதாங்க கேள்வி எழுந்தது எனக்கு வந்த மின் அஞ்சல் பார்த்தவுடன். பிறகு ஏன் முடியாதுன்னும் தோன்றியது. ஏன்னா இது சாத்யமா என்ற கேள்விதான் நிறைய விசயத்தை சாத்ய படுத்தியிருக்கு.
அப்படி என்னத்ததான் பார்த்தன்னு கேக்குறீங்களா? இதோ கீழே இருக்குற படங்களை பர்த்துட்டு நீங்களே சொலுஙகளேன். இது சாத்தியமான்னு.
இது தான் வருங்கால தேடியெந்திரமாம். இதுல பில்டிங்க பார்த்தாலே அதன் Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-75958379578072381812009-09-26T16:32:00.001+04:002009-09-26T16:35:33.338+04:00மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 2
இது இரண்டாவது பாகம் (மீள்-பின்னூடம்)
இந்த பின்னூடம் வந்த பதிவை வாசிக்க இங்க கிளிக் பன்னுங்க.
உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.
மீள்பின்னூடம் – 2
முதலில் நன்றி திரு சொல்லரசன்,//தனிமனித ஒழுக்கமே கலாச்சார சீரழிவுக்கு காரணம்//தனிமனித ஒழுக்கம் என்றால்?ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை யாரையாவது/எதையாவது சார்ந்தே இருக்கிறான். அவனது குணம்/தனிமனித ஒழுக்கம் நிர்னைப்பதென்பது அவனை/Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-66534990031209673692009-09-26T14:57:00.001+04:002009-09-26T16:06:01.808+04:00இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 2இது இரண்டாவது தொகுப்பு - நீண்ட நாளுக்கு பிறகு.
முதல் பதிவு - சிறுவனின் நூலகம்
அருமயான தொகுப்பு - Computer, Engineering, Learning English and Others என அனைத்து வகை புத்தகங்களும் கிடைகின்றன இலவசமாக - ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.
முனைவர் நா.இளங்கோ - கவர்ச்சித் தலைவர்கள் தேவை -மலையருவி
நாளை ஆட்சியைப் பிடிக்க
இன்று
அவசரத் தேவை
வாக்குகளை வாரிக் கட்டும்
Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-37772564926369931282009-09-16T18:06:00.006+04:002009-09-27T11:53:34.325+04:00அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
எனக்கு மின் அஞ்சல் வழி கிடைத்தது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
இதுல என் பங்களிப்பு copy - paste மட்டுமே.
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படிஎன்னதான் வேலை பார்ப்பீங்க ?"- நியாயமான ஒரு கேள்வியை கேட்டார்எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-4881378909284585842009-08-23T09:23:00.017+04:002009-08-23T12:24:23.338+04:00இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 1எதோ பதிவிட வேண்டுமே என்பதற்காக அல்ல இந்த பதிவு.தினமும் எத்தனையோ பதிவை படிக்கிறோம் அதில சிலவற்றை (குறிப்பாக எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு. நன்றி.முதல் பதிவு: தோழர் வே மதிமாறன் எழுதிய கலாச்சாரம் குறித்த அவரது பார்வை (பேட்டி)உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதைதான் கலாச்சாரம் – பண்பாடு Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-11220607390713442932009-08-19T16:22:00.003+04:002009-08-19T17:40:57.193+04:00மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 1எல்லோரும் மீள்பதிவு போடும்போது நாம் ஏன் மீள் பின்னூடம் போடகூடாதுன்னு தோன்றியது அதனால் தான் இந்த பதிவு. இதுல இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுதான் முதல் பாகம். (இன்னும் நிறைய மீள் பின்னூடம் இருக்கு)இந்த பின்னூடம் வந்த பதிவை வாசிக்க இங்க கிளிக் பன்னுங்க.மீள்பின்னூடம் – 1. முதலில் நன்றி திரு. கிருஷ்ண பிரபு, (இவரின் பின்னூடமும் அதற்கான என் வாதமும்) உங்க கருத்தையும் பின்னூடமிடுங்க.//மேலும் மதம், சாதி Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-13793633707208235522009-08-15T07:30:00.005+04:002009-08-15T08:18:39.027+04:00உண்மை சுதந்திரம் எப்போது. (மீள்பதிவு சில மாற்றங்களுடன்)இன்று சுதந்திர தினம் – காலையில் இருந்தே பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு சந்தோசத்தோடு இந்திய கொடியை சட்டையில் குத்தி கொண்டு ஒருவித பெருமித்தோடு இருப்பதை பார்க்கும் போது – ஒரு காலத்தில் நாமும் (நாமும் என்பதைவிட நான் என்பதே சரி) அப்படிதான் இருந்தோம் – ஆனால் இன்று அவ்வாறு இருக்கமுடியவில்லை ஏன் என்று யோசிக்கும் போது தான் தெரியுது பள்ளி பருவம் வேறு உண்மை வாழ்கை வேறு என்பது.நான் சொல்ல நினைக்கிற (Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-30150361054871485622009-08-11T19:11:00.005+04:002009-08-12T21:24:29.493+04:00பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 2பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.விவாதத்துக்கான இரண்டாம் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசப்பட்ட கேள்விதான்.கடவுள்/இறைவன்?இந்த கேள்விக்கு அனைவரும்Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com74tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-29873533894232002492009-08-10T10:01:00.006+04:002009-08-10T11:23:48.693+04:00கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - மிதக்கும் கட்டிடம் (appartment) - 2சில விசயங்களை கேட்கும் போது ஒருவித பிரமிப்பும் அவநம்பிக்கை தான் வருகிறது. ஏன்னென்றால் அவற்றை பற்றி நாம் கனவிலும் யோசிப்பதில்லை. அப்படின்னா அவர்களால் மட்டும் எப்படி முடியுது. 01. அவர்களின் சமுகமும் சூழ்நிலையும்.02. அவர்களின் வாழ்வியல் முறை.03. கல்வி தரமும் ஒழுக்கமும்.04. ________________என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க.இந்த விசயமும் என்னை ஆச்சரியபட வைத்தது தான். Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-33232276626182659542009-08-09T12:52:00.002+04:002009-08-10T19:35:32.445+04:00தொடர் பதிவு: கல்விக்கு உதவுவோம் வாருங்கள்.ஆமாங்க இது ஒரு தொடர் பதிவா வரனுமுன்னு தான் ரொம்ப ஆசையா இருக்கு.முதல்ல என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த நன்பர் ஜோவிற்க்கு நன்றி.விசயம் இதுதாங்க எவ்வளவோ விசயத்துக்கு தொடர்பதிவு எழுதிற நாம் ஏன் கல்விக்கு உதவி செய்து மற்றும் செய்ய சொல்லி ஒரு தொடர் பதிவு எழுதகூடாதுன்னு நன்பர் ஜோ கேட்டார். முதல்ல இது ஒரு விளம்பரமா அமஞ்சிடுமோன்னு தொன்றினாலும் இந்த பதிவால அட்லீஸ்ட் ஒருவர் தொடர்ந்தாலும் அது ஒரு/சில Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-36735931777508502552009-08-09T11:09:00.019+04:002009-08-09T18:20:22.624+04:00இது எங்க ஊரு - வேலூர் கோட்டை (Vellore Fort) - 2வேலூர்க்கு நிறைய பெருமையான விஷயங்கள் இருந்தாலும் அதில் ரொம்ப பெருமையான விஷயமா நான் கருதுவது இந்த கோட்டைய தான். சிறு குறிப்பு: 1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.ரொம்ப Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-52072087635228634842009-08-05T11:48:00.004+04:002009-08-05T15:42:03.939+04:00இது எப்படி இருக்கு?சும்மா வேலைஇல்லாம இருந்தப்ப youtubeல கிடைச்ச வீடியோ.பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com4