Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நன்பர்களே ஒரு நிமிசம் please

Monday, 8 June 2009

இப்ப தான் எனக்கு ஒரு மின்-அஞ்சல் வந்தது

இந்த தலத்தில் நீங்களும் உங்க வாக்கை பதிவு செய்யிங்க.



Dear all

V need 10 Lakh Votes 4 an “Independent Tamil Eelam” in Srilanka.

Register ur Vote as ‘Yes’ in www.tamil.co.uk.

It is conducted by UNO.

Atleast do a forward all before deleting.



Your vote will be submitted to world leaders and other Influential organisations or groups.

Please cast your vote below

Tamils have the legitimate right to an independent Tamil Eelam

  • Yes (79%, 1,501,005 Votes)
  • No (21%, 403,381 Votes)

Total Voters: 1,904,387

மேலும் வாசிக்க >>

Read more...

மொழி இனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன்.

Thursday, 4 June 2009



உண்மையில் இந்த தலைப்புக்கு 100% தகுதியானவர் என்பதாலும் அவருக்கு கண்டிப்பா மரியாதை செலுத்தனுமுன்னு நினைச்சதாலும் இந்த பதிவு.

இப்பதாங்க தெனாலி வலைபக்கத்துல ஈழத்தமிழரின் காயங்களும்... காரணங்களும்.. கட்டுரையை படிச்சேன். உண்மையிலே தமிழ் தமிழன்னு சொல்லிக்றவங்க கூட் இவ்வளவு தெளிவா சொல்லவில்லைன்னு தான் தோனுது.

ஒப்பனையில் வில்லனா தெரிஞ்சாலும் “பிரபாகரன் என் ஹீரோன்னு சொன்னதால இவர் எனக்கு ஹீரோவாதான் தெரியுராரு.


என்னை பாதித்த/கவர்ந்த வரிகள்.

- மனநலம் பாதிச்சிருந்தாலோ அல்லது சுயநலம் தலையில் ஏறி உட்கர்திருந்தாலோ மட்டுமே தன்னை சுற்றி நடக்குற விசயங்கள் பற்றி மெளனமாக இருக்க முடியும்.

- சம்மட்டியால் அடித்த வரிகள். எனக்கு என்னன்னு இருக்குறவங்களுக்கு.


- ஈழதமிழ் மக்கள் கண்ணீருக்கு காரணமாக உலகத்தின் மெளனம் இருந்தபோது, ஆதரவற்ற மக்களின் உரிமைக்கு காவலாக பிரபாகரன் கழுத்தில் தொங்கிய சயனைடு குப்பிதான் இருந்துச்சுங்கற உண்மையை மனசாட்சி உள்ள மனிதனாக என்னால் புரிந்து கொள்ள முடியுது.

- பெருபாலும் மனசாட்சியை வித்துடுறாங்க இல்ல தொலைச்சிடுறாங்க.


-விரல் நுனியில் தகவல் யுகத்திம் பயனை அடையும் நாகரிக உலக மனிதர்கள், தமிழர்கள்மேல் நிகழ்ந்த படுகொலையை பற்றி தெரியாமலே இருப்பது............

- தெருயாமலே இல்ல தெரிஞ்சுக்க விரும்புறதில்லை.


- சொந்த நாட்டு மக்களின் சடலங்களுக்கு மத்தியில் ஆட்சியாள்ர்களால் இனிப்பு பரிமாறபட்ட நிகழ்வு ரொம்ப அபாயகரம்.

- அதைவிட கொடுரம் வேற எதுவும் இல்லை.


- இலங்கையில் கொலை செய்யபட்ட மக்களின் அவலத்தைவிட, அதை கைகட்டி வேடிக்கை பார்த்த உலகத்தின் அசிங்கம் வெட்ககேடனது.

- இத்தனை போராட்டங்களுக்கு பிறகும்........


- இதுவரையிலான நம் மெளனம் குற்றமாக இருந்தால் இனிமேல் நீடிக்கும் மெளனம் பாவமாகிவிடும்.

- சத்யமான உண்மை.


- ஈழதமிழர்களின் காயங்களுக்கு மருந்து உரிமை மட்டும் தான்.

- இதுமட்டும் கிடைக்க போகுதா என்ன?


மேலும் வாசிக்க >>

Read more...

ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்

Saturday, 23 May 2009

ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்


இதுதான் என்னொட முதல் கருத்துகணிப்பு

இதன் முடிவு உங்கள் பார்வைக்கு



தமிழருக்கு தனிநாடு பெற்றுதர வேண்டும்
349 (88%)
இலங்கை ரானுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
18 (4%)
கண்டு கொள்ளகூடாது
26 (6%)

Votes so far: 393

மொத்தம் 393 பேர் கலந்துகிட்டாங்க இதுல 88% மக்கள் தனிநாடுதான் தீர்வுன்னு கருத்து தெரிவிச்சிருக்காங்க.

எல்லா மக்களும் எல்லா கட்சியும் ஈழ தமிழருக்கு நல்லது நட்க்கனுமுன்னு தான் நினைக்குறாங்க அப்புறம் ஏன் யரும் செயால்படுத்த துனிய மாடேண்றாங்க இது தான் மர்மமாகவே இருக்குங்க..

இன்னோரு வருத்தமும் கவலை ஏற்படுத்துற நிகழ்சி என்னன்னா கடந்த வாரத்தில நான் சந்தித்த இளஞசர்களில் (20 முதல் 25 வரை) பெருபாண்மையானொருக்கு(90%) விடுதலை புலிகள் எதுக்காக போராடுராங்கனே தெரியலங்க.

அதே இளஞசர்களில் (20 முதல் 25 வரை) கிரிகட் மற்றும் சினிமா பற்றி பேசினால் ரொம்ப ஆர்வமா அதிக தகவல் தராங்க.

இது தாங்க நிஜம்

எப்படி இதை மாத்துரதுன்னு புரியல...........

ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க...........................

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க >>

Read more...

பிரபாகரனின் உடல் கிடைத்தது

Tuesday, 19 May 2009


சற்று முன் கண்ட செய்தி

எழுதுவதற்க்கு வார்த்தை கிடைக்கவில்லை

இந்த செய்தி பொய் என்று யாராவது சொல்லுங்களேன்





................................

...............................

..............................

.............................
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP