Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

28.35 கிராம் தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.

Thursday, 19 November 2009

28.35 கிராம் சுத்த தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.




கீழே உள்ள வீடியோவை பாருங்க.










மேலும் வாசிக்க >>

Read more...

உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?

Saturday, 14 November 2009

உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?




கீழே உள்ள வீடியோ பாருங்க......




நன்றி
மேலும் வாசிக்க >>

Read more...

மாமிசத்தால் வந்த பரிணாம வளர்ச்சி

Tuesday, 6 October 2009

நன்பன் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் போது அவர் சொன்ன கருத்துகள்.


மனிதனின் பரிணாம வளர்ச்சி மாமிசம் சாப்பிட ஆரம்பித்தபின் தான் தொன்றியதென்று கூறினார்.


அதற்கு அவர் கூறிய காரணங்கள்.


மனிதன் குரங்காக இருக்கும் வரை மாமிசம் சாப்பிட்டதில்லை (இன்று வரை குரங்கு மாமிசம் சாப்பிடாது - அதாவது pure veg)


குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் - மரத்துக்கு மரம் தாவுவதை விடுத்து நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததும் தான் மனிதனாக மாறினான். தாவுவதை தவிர்த்ததும் எதிரியிடம் (மற்ற விலங்குகளிடமிருந்து) காத்துகொள்ள வேட்டையாடினான். வேட்டையாடியதை உண்ண ஆரம்பித்தான். அதன் பிறகுதான் படிபடியாக ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான் (அதாவது நெருப்பு....... சக்கரம்....... ஆயுதம்........ மற்றும் பல...........) என்பது நன்பர் கருத்து.





அந்த கருத்தில் என்னால் 100% உடன்பட முடியவில்லை இருந்தாலும் இதில் மற்றவர் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.


உங்க கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.


நன்றி.





மேலும் வாசிக்க >>

Read more...

பத்து..............

Wednesday, 29 July 2009

கொஞ்ச நாளா வலையில் எங்க பாத்தாலும் பிடித்த பத்து பிடிக்காத பத்து தெரிந்த பத்து தெரியாத பத்து இப்படி பல பத்துகள். என்னடா பத்தை பத்தி பதிவிடளன நம்மை பதிவரா ஏத்துக்க மாட்டாங்கலோனு ஒரு அச்சத்தால இந்த பதிவு.


எனக்கு தெரிஞ்ச பத்து......


1 x 10 = 10
2 x 10 = 20
3 x 10 = 30
4 x 10 = 40
5 x 10 = 50
6 x 10 = 60
7 x 10 = 70
8 x 10 = 80
9 x 10 = 90
10 x 10 = 100.


எப்படி இருந்ததுங்க
மேலும் வாசிக்க >>

Read more...

விஜயின் வீடு......................

Monday, 15 June 2009



என்ன ஒரு அழகான வீடு
நீங்களும் ஒரு முறை பார்த்துட்டு சொல்லுங்க
பொரும்பாலும் என்னோட பதிவுகளில் ஒவ்வொரு
படத்தின் கீழும் எதாவது எழுதுவேன் ஆனா
இங்க எழுத வார்த்தையே கிடைக்கலங்க.























எப்படி இருந்ததுங்க இது தான்
டாக்டர். விஜய் மல்லய்யா வீடு




வயதான வாலிபர்



எப்படி இருந்ததுன்னு பின்னூடம் போடுங்க
மேலும் வாசிக்க >>

Read more...

இதையும் படிச்சுட்டு போங்களேன் - தொடர் பதிவு.

Friday, 29 May 2009

இது ஒரு தொடர் பதிவு...

என்ன செய்ய இந்த கொடுமையும் நீங்க அனுபவிச்சிதானே ஆகனும்..........

ஆனா தப்பு என் மேல இல்ல நன்பர் கண்ணாவோடது.
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெயர் காரணம் தெரியாது. ஆன பிரதீப் என்ற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (எனக்கே பிடிக்களனா வேற யாருக்கு பிடிக்க போகுது).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க.......... (என்ன பதில் எழுதுறதுன்னு தெடியாம)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டும் தான் பிடிக்கும்...... (ஏன்னா என் கையெழுத்து அப்படி)

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடிகாததுன்னு எதுவும் கிடையாது அதனால எல்லா உண்வும் பிடிக்கும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுவா feel ஆகுங்க............(அதனால குறிபிட்டு சொல்ல முடியாது.)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டுதாங்க ஏன்னா எங்க ஊர்ல ரெண்டுமே இல்லீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
யாரு என்பதை பொருத்து...............
எங்கே என்பதை பொருத்து...............

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: பதிவை படிக்க ஆளே இல்லனாலும் பதிவிடறது.
பிடிக்காத விஷயம் : அதிக பிழையொட பதிவிடறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: கொபத்தை உடனே மறந்து விடுவது.
பிடிக்காத விஷயம் : எதுவும் இல்லிங்க.
(பதில்ல எந்த உள்குத்தும் இல்லிங்க)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
38 நாளே ஆன என் தங்கையின் முதல் பெண் குழந்தை..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற டீ ஷர்ட், கருப்பு நிற ஷார்ட்ஸ்............

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்//

சமிபத்தில் நான் அதிக தடவை கேட்ட பாடலும் இதுதான்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...........

14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறகு பதில் சொல்றேங்க.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பர் கண்ணாவின் புலிகளின் வெற்றி
என்ற பதிவு.

17. பிடித்த விளையாட்டு?
செஸ்.

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காமடி மற்றும் பொழுதுபோக்கு திரைபடம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஜோதா அக்பர்.

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம் தாங்க....... எதோ ஒன்னு துனை இருக்கும் அட்லீஸ்ட் போர்வையாவது.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
ஜல தீபம் .......... போனவாரம் தான் ஆரம்பிச்சேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வாரத்துக்கு ஒரு முறை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : death beat............... அதாங்க பரை
பிடிக்காத சப்தம்: குரட்டை ...................

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய் மற்றும் ரியாத் தான்!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படிதான் நம்புறேன்................ என்ன செய்ய யாரும் ஏத்துக்க மாட்டேன்னுராங்களே.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பிடிவாதமும் கோபமும் தான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மைசூர்தாங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியரா.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பின்னூடத்தில் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க தனியா சொல்றேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒருமுறைதான் வாழ்ந்து பார்................
மேலும் வாசிக்க >>

Read more...

பொய் (உண்மை...! இலவசமாக (லேப்டாப்) மடிகணினி?)

Thursday, 28 May 2009


சகபதிவர் ஜிம்ஷான் பதிவிற்க்கு எதிர் பதிவு அல்ல.





நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்................

Sunday, 17 May 2009


அன்பார்ந்த வாசகர்களுக்கு ஒர் பணிவான வேண்டுகோள்.

உங்களுடைய ஆதரவால் தான் வலையில் இத்தனை வலை பூக்கள். அது மெம்மேலும் ஊக்கத்துடன் தொடர கீழ்கண்டவற்றை நீங்கள் செய்யலாம்.

01. முதலில் உங்களுக்கு பிடித்த வளைதலத்தை (பிளாக்கை) நீங்கள் google reader போன்றவற்றில் சேர்த்து கொண்டு தின்மும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதிக்கி படிக்கலாம்

02. அப்போது உங்களுக்கு பிடித்த பதிவிற்க்கு சிரமம் பார்காமல் வாக்களிக்கவும். அவ்வாறு செய்வதால் அந்த பதிவு மேலும் பெருபாண்மையான வாசகர்களை சென்றடையும். இதனால் பதிவர்களும் உற்சாகம் பெருவர்.

03. மேலும் அந்த தலத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும் அவ்வாறு செய்வதால் உங்கள் மூலம் பதிவருக்கு பொருளாதார பலன் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால் பல முழுநேர பதிவர்கள் பயன்பெற வாய்ப்புண்டு.

04. மறக்காமல் உங்கள் எதிர்பையோ ஆதரவையோ பின்னூடம் மூலம் தெரிவியுங்கள் அப்பொது தான் பதிவர் தரம் உயரும்.

05. என்ன பொருத்தவரை பிளாக்ஸ் மட்டும்தான் கருத்து சுதந்திரம் நிறைந்தது. ஏன்னென்றால் பெருபான்மை எந்த அமைப்பிற்க்கொ எவருக்கோ கட்டுபட்டது கிடையாது. மேலும் இதன் தாக்கம் உலகநாடுகள் முழுவதும் உள்ளது.

06. ஒரு வாசகர் எழுதிய பின்னூடம் எனக்கு ஒரு பதிவு எழுத உதவியது. அது போல் அனைவரையு ஊக்குவியுங்கள்.

புதிய பிளக்கர்களுக்கு

எப்படி நம் பிளாக்சைட்டில் விளம்பரங்கள் வெளியிடுவது என்பாதை அடித்த பதிவில் தரேன்


நன்றி வணக்கம்




மேலும் வாசிக்க >>

Read more...

ரொம்ப நன்றிங்க.............

Wednesday, 13 May 2009


யப்பா ஒரு வழியா தேர்தல் முடிசிடுச்சு

எத்தன பொய்யதான் ஒரு மனிசன் கேக்குறது.

எத்தன வாக்குறுதிகள், எத நம்புறது எத மறுக்குறதுனே தெரியல.

ஒரு வழியா தேர்தல் முடிஞ்சது...........................

இனி நாற்காலி சண்டையை பார்க தயாரா இருக்கோம்.....................
ஆரம்பிங்க.......................
இன்னும் ரெண்டு நாள் இருக்கா................
நல்லதுங்க ரெஸ்ட் எடுத்துகுறோம்

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க >>

Read more...

வேலூர் மக்களுக்கு ஓர் நற்செய்தி

Friday, 1 May 2009



என்னங்க தலைப்பை பார்த்ததும் தேர்தல் அறிக்கைன்னு நினைச்சிட்டிங்களா - கண்டிப்பாக இல்லை


இது வேலூர் மக்களுக்கான ஒரு வளைதளம் பற்றியது.

ஆமாங்க இதுவரை வேலுருகாக இதுபோல் ஒரு வளைதளம் நான் பார்த்தது இல்லை - ரொம்ப அழகாக கோர்வையா பெரும்பான்மையான விவரங்கள் தொகுத்திருக்காங்க - அதற்க்கு முதலில் வாழ்துக்கள்

அட அப்படி என்ன இருக்குனு கேக்றிங்களா ?

இந்த வளைதலத்தில் தேவைஇல்லாத குப்பை எதுவும் இல்லை. பார்க்கும்போதே ஒரு pleasing look தருது. மற்றும் ரொம்ப சுலபமா தேடறத்துக்கு வசதியா தேர்வு செய்யபட்ட தலைப்புகள்.

பொதுவா சொல்லனமுன்னா ஒரு வேலூர் வாசியா என்னை இந்த வளைதலம் மிகவும் கவர்ந்து விட்டதுங்க.

முதல் பக்கத்தில் அவங்க குடுத்திருக்கும் Movies in cityயும் Train Timingயும் மிகவும் அருமை.

என்னோட ஆசை என்னன்னா இந்த மாதிரியான வளைதளங்கள் இன்னும் நிறைய தகவல்களை தொடர்ந்து update செய்து கொண்டே இருக்கனும்.

அதற்க்கு வேலூர்வாசியா நாம தொடர்ந்து நம்ம ஆதரவை தரணுங்க.

ஆட என்ன இவன் ரொம்ப அளந்துவுடுரானு யோசிக்கிறிங்களா நீங்களே ஒரு முறை இங்க கிளிக் பன்னுங்களேன் www.haivellore.com .



என்னங்க எப்படி இருக்கு .........


பின்னுடம் போடுங்க please..................
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP