உழைப்பு.....உழைப்பு.......உழைப்பு............

Wednesday 17 December, 2008

பிரவீன் - என்னை மிகவும் கவர்ந்தவர்
காட்பாடியில் (வேலூர்) வசதிகள் எதுவும் இல்லாத சிறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் கடந்து உலக பல்கலைகழக பேட்டிகள் வரை சென்றதும்.
மேலான்மை படித்துவிட்டு சுயமாக company ஆர்ம்பித்து இன்று 100 பேருக்கு மேல் வேலை அளிக்கும் இவரை போண்ரோரை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது. இவரை பற்றி இண்ணொரு இடுகையில் முழுமையாக தருகிறேன்

4 comments:

Scribbles 3 May 2009 at 9:54 pm  

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

இந்த குறளுக்கு ஏற்ற முன் உதாரணம் பிரவீன்....
அவரை தோழனாக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி !!!

என்றும் அன்புடன்
வித்யா..

Anonymous 31 July 2009 at 3:17 pm  
This comment has been removed by a blog administrator.
Unknown 31 July 2009 at 3:37 pm  

திரு அனானி

உங்கள் உண்மை முகத்துடன் வந்தால் கண்டிப்பாக பதிலளிகிறேன்

நன்றி

Unknown 31 July 2009 at 3:40 pm  

மற்றும் உங்கள் அனைத்து பின்னுடங்களையும் பதிவிடுகிறேன்

நிங்கள் யார் என்று என்னால் உகிக்க முடியும்

அனால் அது தேவையற்றது

நன்றி திரு அனானி

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP