பத்து..............

Wednesday 29 July, 2009

கொஞ்ச நாளா வலையில் எங்க பாத்தாலும் பிடித்த பத்து பிடிக்காத பத்து தெரிந்த பத்து தெரியாத பத்து இப்படி பல பத்துகள். என்னடா பத்தை பத்தி பதிவிடளன நம்மை பதிவரா ஏத்துக்க மாட்டாங்கலோனு ஒரு அச்சத்தால இந்த பதிவு.


எனக்கு தெரிஞ்ச பத்து......


1 x 10 = 10
2 x 10 = 20
3 x 10 = 30
4 x 10 = 40
5 x 10 = 50
6 x 10 = 60
7 x 10 = 70
8 x 10 = 80
9 x 10 = 90
10 x 10 = 100.


எப்படி இருந்ததுங்க
மேலும் வாசிக்க >>

Read more...

புகை பிடிக்காதீர். பிடித்தால்.......................

Tuesday 28 July, 2009

கிழே உள்ள படங்களை ஒரு முறை பாருங்க. அதுக்கு அப்புறமும் புகை பிடிக்க முடிந்தால் பிடியுங்கள்.

என்ன சொல்ல ..............


அன்பானவ்ருடனான நேரத்தை எப்படி குறைக்குது பாருங்க


இதுக்கு அப்புறமும் பிடிக்க தோணுதா?


இதுவே உங்க குழந்தையா இருந்தா?


புகை மத்தவனையும் பாதிக்கும் போது...............


இப்ப சொல்லுங்க........புகை பிடிப்பிங்கள?


இதுக்கு என்ன அர்த்தம்?


இது புல்லட்டை விட வேகம் கம்மி தான் ஆனா செயல் ஒன்று தான்


சொல்றத்துக்கு ஒன்னும் இல்லிங்க


இது எப்படி இருக்கு.


எவ்வளவு வேணுமுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க .


உண்மை படம் தாங்க.


அச்சசோ இப்படியா?


Last but not least


மேலும் வாசிக்க >>

Read more...

டோண்டு, வால்பையன், காலம் மற்றும் பலர்

Friday 24 July, 2009

இது எதோ விளம்பரத்துக வச்ச தலைப்பு இல்ல.....

இந்த பதிவ தொடங்குவதற்கு முன் சில விசயங்களை தெளிவு படுத்திடுறேன்

01. டோண்டு - பதிவுலகில் எனக்கு துளியும் பிடிக்காத பதிவர் (என்ன செய்ய பிடிகதவங்க என்ன செய்ராங்கன்னு பாக்குறதுல நிறைய ஆர்வம்) குலகல்வி பற்றியும் ராஜாஜி பற்றியும் அவர் எழுதிய பதிவை படிச்சதுல இருந்து.....

02. காலம் - முழுமையா தெரியாது இருந்தாலும் "எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்" ரொம்ப தெளிவா சொன்னது பிடிச்சிருக்கு.

03. வால்பையன் - இவரோட எல்லா கருத்துகளையும் ஏத்துக்க முடியாது ஆனா நிறைய பதிவை ரொம்ப ரசித்து இருக்கேன்.

இன்னும் சில விசயங்களையும் சொல்லிடுறேன்.

01. இந்த பதிவு மூலம் யார் மனதையாவது புண்படுத்தினால் கண்டிப்பாக நான் வருத்தபடமாட்டேன் (எதிர் பதிவை போட்டுவிட்டு மன்னிப்பு கேகுறதுல எனக்கு உடன்பாடு இல்லை)

02. மேல சொன்னவங்களோட கருத்துகளை நான் புரிந்து கொண்டதை தான் பதிவிட்டிருக்கிரேன் - விவாதங்கள் வரவேர்க்க படுகிறது.

எல்லாத்துக்கு முன்னாடி இந்த பதிவுகளையும் அதன் பின்னுடங்களையும் படிச்சிடுங்க.


சரி மேடருக்கு வறேங்க......

பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன்.
ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன்.
வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன்.
சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.

சேவை செய்பவனை பற்றி ஏன் தேடலைங்க டோண்டு ? - தைரியம் இருந்தா எழுதுங்களேன் "எங்கே சூத்திரன் தொடர்" இல்ல சுத்திரன மாற முடியுமா உங்களால்?
பிரும்ம ஞானத்துக்கும் பொது நலனுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்குங்கள்?

இதையெல்லாம் யார் வகுத்தா?
யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தா?

அட யாருங்க வகுக்கணும். எல்லாம் பிராமனர்களே தான். இதுல விளக்கம் வேற. போங்கடா நீங்களும் உங்க சாதியும்.

எந்தக் குழுவை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அதில் சோம்பேறிகள் உண்டு, நல்ல உழைப்பாளிகள் உண்டு. ஓரிருவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய மேலாண்மையுடன் இருப்பார்கள்.

இப்ப சொல்லுங்க டோண்டு உங்க குழுவுல (பிராமின்ஸ்) எவ்வளவு சோம்பேறி எவ்வளவு உழைப்பாளி எவ்வளவு மேலன்மை படைத்தவர்கள்? அப்போ இதுல யாரு பிராமின் யாரு சூத்திரன்? - கேள்வி புரிஞ்சதா?

ஆர்க்கெஸ்ட்ராவில் கண்டக்டர் என்பவர் வெறுமனே தனது குழுவை பார்த்து நின்று கொண்டு கையில் உள்ள குச்சியை சுழற்றுவதாகத்தான் வெளியில் இருந்து பார்க்கும் விஷயம் தெரியாதவர்கள் கூறுவார்கள்.

அப்படியா உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு!!! அப்புறம் ஏன் தப்பு தப்பா பதிவிடுரீங்க (நான் சொன்னது கருத்து பிழை)

ஜுபின் மேத்தா மாதிரியான நடத்துனர்கள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட ஆர்க்கெஸ்ட்ரா குழுவே இல்லை என்பதுதான் நிஜம். அங்கு போய் குழல் ஊதுபவன் மூச்சை பிடித்து ஊதுகிறான், இந்த ஆள் வெறுமனே குச்சியை சுற்றிவிட்டு நோகாமல் நோன்பு காக்கிறான் என நீங்கள் சொல்லிட இயலுமா?

எனக்கு ஒரு விஷயம் புரியல - குழல் உதவே தெரியாதவன் எப்படி குச்சிய ஆட்ட முடியும். (குடுக்குற உதாரணத்தை கொஞ்சம் சரியாய் கொடுங்க) - சோ மாதிரி சப்ப கட்டு கட்டாதீங்க.

வால். நீங்க ஏதோ தொடர்ந்த தேடலில் இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.ஒருநாள் நீங்கள் தேடுவது கிடைக்கும். டோண்டு-கூட இந்த உலகத்துல எல்லாரையும் விட்டு விட்டு, உங்களைப் பிடிச்சிருக்காரு பாருங்க.

எப்படி கண்டுபிடிச்சீங்க - வெத்தலையில் மை போட்டா - வாழ்த்துகள்

தெரிந்துகொள்ளச் செய்யும் முயற்சி ஞானத்தைத் தரும். ஞானத்தில் உயர்பவன் பிராம்மணனாகிறான்.

அப்போகுட மனிசனா ஆகா மாட்டிங்க.

மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்

மனிதனா இருக்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது: சக மனிதனை பாரபட்சம் இல்லாமல் மதிக்க தெரியனும் இல்லன்ன ____________________

டோண்டுவுக்கு சோவை பிடிப்பது போல் உங்களுக்கு டோண்டுவை பிடிப்பது எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் தரவில்லை

ரொம்ப கவலையோட சொல்லி இருக்கிங்க.

இப்போ சீரியஸா ஒரு விஷயம் -
ஒருவர் தினமும் சாப்பிட்டுக்கொண்டே வருகிறார். ஆரோக்கியமாய் இருக்கிறார். நோய் ஏதும் நல்ல வேளை வரவில்லை. ஆரோக்கியமாகதான் இருக்கிறோம் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?

அறிவுபுர்வமான கிளவி கேடுட்டாரூ - என்னோட கேள்வி தினமும் சாப்பிட்ட மட்டும் ஆரோகியம் இருப்போமுன்னு யார் சொனனது? - எதுக்கு தேவை இல்லாமல் சாப்பிடுறதை நிறுத்தனும்? அது மட்டும் இல்லாமல் தேவையில்லாமல் சாபிடுவதை வேணுமுன்னா நிப்பாட்டலாம் (ஆண்மிகம்)

அதற்காகவே, முன் நாட்களில், இறை வழிபாடு செய்யவும், புத்தகங்கள் படித்து அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்லவும், ஆன்மீக உணர்வுகளை வளர்க்கவும் வேண்டி அதை விரும்பி ஏற்ற ஒரு "மனிதக்" கும்பலுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தனர். அந்த அந்த மனிதக் கும்பலுக்கு அவர் விரும்பி ஏற்ற ஒரு தொழிலை பிரித்து, தலை முறை தலை முறையாய் செய்து வர அறிவுறுத்தினர். ஏன் தெரியுமா? ஒரு மூன்றாம் மனிதருக்கு உங்கள் அறிவைக் கொடுப்பதை விட, நீங்களே பெத்த குழந்தைக்கு இன்னும் நேர்மையும், உண்மையுமான அக்கறையோடும் உங்கள் அறிவை பகிர்ந்து கொள்வீர்கள்.

அடடா என்ன ஒரு அழ்ந்த சிந்தனை - சகிக்கலை -தூ.........
இப்போ சிலருக்கு வாரிசு இல்லாவிட்டால் அந்த தொழில் அல்லது கலை அதோட முடிஞ்சதா?
நீங்க சொல்ற மாதிரி கல்வி/ஆன்மிகம் போதிக்குற பிராமிணர்கள் அவங்க பிள்ளைகளை தவிர யாருக்கும் நேர்மைய போதிப்பதில்லையா?
பிச்சை எடுத்து தின்ன பிரமனனுக்கே இருக்குற திமிர்.
இவ்வளவு கேவலம் யோசிக்குது (இந்த வரிகளை படித்தவுடன் கோபம் வந்தால் இன்னும் மனிசன மாறாத இல்ல மாற விரும்பாத பிராமணனாக தான் இருக்க முடியும்)

அதனால் உண்டான முறையே குலத் தொழில் முறைகள்.

இத பத்தி தனியா ஒரு பதிவிடுறேன்.......

நன்மையோ, தீமையோ நாமே செய்வது அடைவது கடவுள் என்பதால் ஒன்றும் இல்லை!

சரியான வரிகள்

யாகம் செய்வது மட்டுமே பிராமணனின் வேலை. யாகத்தால் மழை பெய்யும். யாகத்தால் பயிர்கள் நன்றாக விளையும். யாகத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும். யாகங்களை சிரத்தையாக, சரியாக செய்வதற்கு, மந்திரங்களை சரியாக உச்சரிப்பதற்கு அவனுக்கு உணவு, மன கட்டுபாடு மிக மிக அவசியம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஒருவனுக்கு சிறு வயதிலேயே இந்த கட்டுப்பாடுகளை புகுத்தினால் தான் அது சாத்தியம். எப்படி ஒருவன் வயதில் ராணுவத்தில் சேர முடியாதோ அது போல் தான் இதுவும்.

அப்புறம் ஏன் யா ப்லோக் எழுதுறே போய் யாகம் பண்ணவேண்டியதுதானே.

எதையும் கஷ்டப்பட்டுத் தெரிஞ்சுக்கப் போறதில்லைன்னு ஒப்புதல் வாக்குமூலம் எப்படி வருது பாருங்க! எதையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கற்காலத்தில் தான் கொண்டுபோய் விடும், முடியுமா? சாத்தியமா?
மனிதனாக இருப்பதற்கு "அறியாமையே ஆனந்தம்" என்று ஒரு வழி தான் இருக்கிறதா?

என்ன ஒரு சந்தோசம்!!!!!!!
கற்காலத்தில் உங்களை போல் தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்க அதுனால கண்டிப்பா பாகுபாடு இல்லாமல் சந்தோசமா இருக்க முடியும். சந்தோசத்தை தவிர வீர என்னங்க வேணும் வழ்கையை அனுபவிக்க.

பிராமணன் பிச்சை எடுத்து உண்பது என்கிற ஒரு விதி இருக்கிற படியால் இன்றைய தேதியில் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது இயலாத ஒன்று என்பதற்காக பார்பனர்கள் அக்மார்க் 'பிராமணிய' வழியில் செல்வதை விட்டுவிட்டார்களா தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் தலைமை பார்பனர் 'சங்கராச்சாரியார்' கூட பிச்சை எடுத்து உண்ணுவது கிடையாது. பிறகு எங்கே பிராமணர்களைத் தேடுவது.

????????????????...............................

வருண பிராமணனோ, வர்க்கப் பார்பனரோ தீவிரமாக பிராமணியத்தில் இருந்த போது தீண்டாமை ஆலமரமாக வளர்ந்து இருந்தது

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

பொதுமக்கள் 'பார்பனர்களை சக மனிதனுக்கு மேலாக மதிக்கப் படவேண்டும்' என்பதற்கு வேறு எதாவது ஒரே ஒரு காரணம் உண்டா ?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

யாரும் கிடைச்ச சலுகையை விட்டுக்கொடுக்கவோ, மற்றவர்க்கு பகிர்ந்துகொள்ளவோ ரெடியா இல்லை. ஏதாவது ஒரு கதை சொல்லி status quo maintain பண்ண தான் முயற்சி பண்றாங்க

அமாங்க

பி.கு. விவாதங்கள், வசைகள் மற்றும் வாழ்த்துகள் வரவேற்க படுகிறது

மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP