பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 4

Sunday 3 October, 2010

பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறிய முயற்சி தான் இந்த பதிவு.








விவாதத்துக்கான கேள்வி.
01. நேர்மை என்றால் என்ன?

02. நேர்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமா?
03. நேர்மையின் தேவை?
04. தனிமனித நேர்மை மற்றும் சமுக நேர்மை மாறுபடுமா?



நேர்மையை பாதிப்பவை எவை.
01. குடும்ப அல்லது சமுக சூழ்நிலை.
02. சமுகத்தின் ஏற்ற தாழ்வு.
03. நேர்மையால் அடைந்த பாதிப்பு
04. ..........................?



உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்

ஒரு அரோகியமான விவாதம் தான் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
மேலும் வாசிக்க >>

Read more...

ஆன்மீகவாதியா? மதவாதியா?

Saturday 21 November, 2009

எனக்கு இதுவரை புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று. ஆமாங்க அது என்ன ஆன்மீகவாதி மதவாதி?



எனக்கு புரிந்த சிலவற்றை பட்டியலிடுறேன் தவறு இருந்தா திருத்துங்க.
மேலும் வாசிக்க >>

Read more...

28.35 கிராம் தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.

Thursday 19 November, 2009

28.35 கிராம் சுத்த தங்கம் = 500 ருபாய் வாங்க ஆள் இல்லை.




கீழே உள்ள வீடியோவை பாருங்க.










மேலும் வாசிக்க >>

Read more...

உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?

Saturday 14 November, 2009

உலகின் உயரமான கட்டிடத்தில் (burj dubai) இருந்து பார்கனுமா?




கீழே உள்ள வீடியோ பாருங்க......




நன்றி
மேலும் வாசிக்க >>

Read more...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 3

Sunday 11 October, 2009


பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான மூன்றாம் கேள்வி.
01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?




கல்வியை/ஒழுக்கத்தை பாதிப்பவை எவை.
01. சினிமா.
02. தொலைகாட்சி.
03. வலையுலகம்
04. சமுகம்.
05. அரசியல்.

உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்

ஒரு அரோகியமான விவாதம் தான் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
மேலும் வாசிக்க >>

Read more...

கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கடலுக்கு அடியில் ஓட்டல் (Underwater Hotel) - 4

கடலுக்கு அடியில் ஓட்டல். கேட்டதும் வியப்பா இருக்கா ஆனால் உண்மை. துபாய்லா 98% கட்டி முடிச்சுட்டாங்க இன்னும் சில வாரங்களில் திரப்பதாக இருக்காங்க.


கடலுக்கு அடியில என்றால் அதாவது கடற்கரையிலிருந்து 500 மீ கடலுக்குள், நீர் மேல் பரப்பில் இருந்து 66 அடி ஆழத்தில்.


இந்த ஓட்டலில் மொத்தம் 220 அறைகள் உள்ளதாம் அதுமட்டும் இல்லாமல் இதன் திட்ட மதிப்பீடு சுமார் 2000 கோடி ருபாய்.


மேலதிக விவரங்களுக்கு சுட்டி-1, சுட்டி-2 மற்றும் சுட்டி-3 பார்க்கவும்.




கீழே இருக்குற இந்த வீடியோவை பாத்துடுங்க - ரொம்ப தெளிவா எப்படி கட்டுனாங்கன்னு சொல்லியிருக்காங்க.












இது அந்த ஓட்டலோட நுழைவாயில் கடற்கரையில் இருக்கு







நீலநிர வட்டமாக இருப்பதுதாங்க ஓட்டல் அதன் வால் போன்ற பகுதி தரையில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் சுரங்க பாதை.







இது தாங்க அந்த ஓட்டல்







அந்த ஓட்டலோட இன்னும் ஒரு தோற்றம்







எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.




மேலும் வாசிக்க >>

Read more...

கடவுளின் தேவை.

Friday 9 October, 2009

இந்த கேள்வி என்ன ரொம்ப நாளா யோச்சிக்க வைத்த கேள்வி.


ரெண்டு மாசத்துக்கு முன்பு கூட இந்த ஒரு பதிவை போட்டு: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை? கேட்டிருந்தேங்க அனா கடவுள்ன்னு பார்த்தவுடன் பெரும்பாண்மையானவங்க கடவுள் இருகாற இல்லையாங்ற விவாதத்துக்கு வந்துட்டாங்க.


கடவுள் இருகிறார் இல்லை என்ற விவாதத்தில் இதுவரை நடுநிலையான முடிவுக்கு வரவும் இல்லை வரவும் முடியாது. அதுமட்டும் இல்லாமல் கடவுள் இருக்கிறார் இல்லை என்று பேசுவதால் எந்த பயனும் இல்லை. அதனால தான் கடவுள் இருகிறார் இல்லைங்ற பிரச்சனையை விட்டுவிட்டு கடவுளின் தேவையும் அவரால் சமுகத்திற்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி பார்ப்போம். 







எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல உண்மையில் கடவுள் இருக்காற எப்படி தெரிந்து கொள்வது இல்ல இல்லையாங்கறதை பற்றியதல்ல இந்த பதிவு. 


கடவுளின் தேவையை பற்றியது. எனக்கு தெரிந்தவரை ஒரு சிலவற்றை பட்டியலிடுகிறேன் அதில் பிழை இருந்தால் பின்னூடமிடவும் திருத்தி கொள்கிறேன்.


கடவுளின் தேவை அவசியமற்றது என்பதற்கான சில காரணங்கள்.

  1. இன்றுள்ள சூழலில் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றில் கடவுளின் பங்களிப்பு எதுவும் இல்லை.
  2. காத்தல் என்பதும் கடவுளால் நிகழவில்லை - அவரவர் உழைத்தால் தான் சாப்பாடு (நான் அறிந்தவரை எந்த கடவுளும் யாருக்கும் சும்மா சோறு போட்டதில்லை)
  3. நல்ல முறையில் வாழவும் நல்லவனாக வாழவும் எந்த கடவுளின் தேவையும் இல்லை - அதாவது இன்னொருவனுக்கு உதவி செய்ய எந்த கடவுளின் தேவையும் இல்லை மனம் இருந்தால் போதும்.
  4. வாழ்வியல் முறை பயில எந்த கடவுளோ _________ தேவை இல்லை சிறிய விசயத்தை உணர்ந்தால் போதும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அதுவும் கண்டிப்பாக அனுபவம் கற்று தரும்.
  5. ஒழுக்கத்துடன் வளர்க்கவும் கடவுள் தேவையில்லை. உன்மையான அன்புடன் (செல்லமாக இல்லை) வளர்த்தால் போதும்.

கடவுளின் தேவை அவசியமானது என்பதற்கான சில காரணங்கள்.
  1. ஒரு பொழுது போக்கிற்காக கடவுளையும் கோயிலையும் பயன் படுத்தினால் போதுமானது அதாவது ஒரு பூங்காவிற்க்கோ அல்லது திரை படத்திற்க்கோ செல்வது போல் கோவிலுக்கு சென்றால் போதுமானது.
  2. விழாகளை கொண்டாட மற்றவருடன் பழக மட்டும்.
  3. ....................
நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.

ஒரு அரோகியமான விவாதம்/கலந்துரையாடல் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

- நன்றி

உங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP