இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 1

Sunday 23 August, 2009

எதோ பதிவிட வேண்டுமே என்பதற்காக அல்ல இந்த பதிவு.


தினமும் எத்தனையோ பதிவை படிக்கிறோம் அதில சிலவற்றை (குறிப்பாக எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு.

நன்றி.

முதல் பதிவு: தோழர் வே மதிமாறன் எழுதிய கலாச்சாரம் குறித்த அவரது பார்வை (பேட்டி)

சென்னைக்கு வயது 370 - திரு ராதா கிருஷ்ணன் பதிவு

பொரு"ளாதாரம்" - திரு. ந‌.வீ.விசய‌ பாரதி ன் இந்தியாவின் முக்கிய பிரச்சனை பற்றிய பதிவு.

ஜின்னா, வறட்சி, ஷாருக்கான் மற்றும் சினேகா - திரு. மாதவராஜ்
யார் இதற்கு காரணம் எனக் கண்டுபிடித்துச் சொல்வதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மற்றவர்களை கைகாட்டிவிட்டு, தாங்கள் இதற்கு காரணமும், பொறுப்புமல்ல என்று காட்டிக்கொள்ளவும், புனிதர் கீரீடத்தை யாருக்கும் தெரியாமல் தங்கள் தலையில் சூட்டிக்கொள்ளவுமே இந்த சர்ச்சைகள் அவ்வப்போது ஆவிகளாய் எழுப்பப்படுகின்றன.

Install Immediately! பின்னூட்ட ஜெனரேட்டர்! Guaranteed to Work! - ஜாம்பஜார் ஜக்குவின் பதிவு (நான் மிகவும் ரசித்தது.

சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்


5 comments:

Jerry Eshananda 23 August 2009 at 1:20 pm  

நல்ல தேடல்.இப்ப உங்கள் பக்கம் எல்லோரும்.

Unknown 23 August 2009 at 3:13 pm  

இலவசமாக புதுமை தளத்தில் விளம்பரம் செய்து பயனடையுங்கள்
விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்கள், எங்களது குழுவினரை puthumai@ymail.com என்ற மின் அஞ்சலில் தொடர்புகொண்டால், முழு விவரங்கள் அளிக்கப்படும்.
http://puthumai.weebly.com/add-page.html

T.V.ராதாகிருஷ்ணன் 23 August 2009 at 6:50 pm  

நன்றி என்பக்கம்

வனம் 24 August 2009 at 11:48 am  

வணக்கம்

\\இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது.\\

சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார்

இராஜராஜன்

Joe 7 September 2009 at 11:53 am  

Nice collection of articles

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP