இது எங்க ஊரு - வேலூர் (Part-1)

Monday 22 June, 2009


"சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா "

அமாங்க என் ஊரு வேல்லூர். வேல்லூர் பற்றி சில விசயம் உங்க கிட்ட பகிர்ந்துகொள்ள இந்த தொடர் பதிவு.

ஆரம்பிக்கும் போதே ரொம்ப பெருமையான விஷயத்திலிருந்து ஆரம்பிக்கும் இல்லையா அதனால்தான் இந்த வீடியோ.

அதாவது இந்தியவில முதல் முதலாக சிப்பாய் கலக்கம் எங்க ஊரு கோட்டை ல தான் நடந்துருக்குங்க. (இந்த கோட்டை பத்தி தனி பதிவு போடுறேங்க)

எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க


13 comments:

நாகா 24 June 2009 at 4:00 pm  

ஊர் போய் சேர்ந்தாச்சா? திரு.இராகவன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி ஒரு இடுகை இட்டுள்ளேன். அலுவல் குறைந்த நேரத்தில் வந்து வாசிக்கவும்..

Nathanjagk 24 June 2009 at 5:15 pm  

இதுவரைக்கும் ​வேலூர் வந்ததில்ல. கோட்டையப் பாத்ததில இருந்து ஒரு​ஆசை.. ​வேலூர் வெயில்ல நனையணும்னு.. இனி போடப்​போற கோட்டையப் பத்தின பதிவு நிறைய படம், வரலாறு எல்லாம் இருக்கும்னு நம்பறேன்.

வினோத் கெளதம் 24 June 2009 at 5:52 pm  

Superuuuuu..
ooruku ponavudaney post panniacha..

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் 25 June 2009 at 1:20 am  

உள்ளேன் ஐயா!
அப்படியே VDM பஸ்சில் ஏறி நம்ம ஊருக்கும் பொய் வாருங்கள். ஒரு வருடம் ஆகிவிட்டது. இனிமேல் அடுத்த வருடம் தான்.
வரும்போது மறக்காமல் ஒரு பொட்டலம் பிரியாணி பார்சல்!

அது ஒரு கனாக் காலம் 25 June 2009 at 5:58 am  

வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க

அது ஒரு கனாக் காலம் 25 June 2009 at 5:58 am  

வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க

அது ஒரு கனாக் காலம் 25 June 2009 at 5:58 am  

வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க

கண்ணா.. 25 June 2009 at 5:58 am  

ஊருக்கு போனாலும் கடமை தவறாம பதிவா....

புல்லரிக்குதுங்க....

நான் ஊருக்கு போறதுனால கடைக்கு லீவு விடலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்

Unknown 27 June 2009 at 6:35 pm  

//இனி போடப்​போற கோட்டையப் பத்தின பதிவு நிறைய படம், வரலாறு எல்லாம் இருக்கும்னு நம்பறேன்.//

நிச்சயமாக....

Unknown 27 June 2009 at 6:38 pm  

//அப்படியே VDM பஸ்சில் ஏறி நம்ம ஊருக்கும் பொய் வாருங்கள்.//

அப்படியே ஆகட்டுங்க

Unknown 27 June 2009 at 6:40 pm  

//ஊருக்கு போனாலும் கடமை தவறாம பதிவா....//

எதோ நம்மால் முடிந்தது

Unknown 27 June 2009 at 6:41 pm  

நன்றி நாகா, வினோத் மற்றும் சுந்தர்

கலையரசன் 28 June 2009 at 10:31 am  

வேலூர் / வேல்லூர்
எது சரி?
தலைப்புல ஒரு மாதிரியாவும்,
பதிவுல ஒரு மாதிரியாவும் எழுதியிருக்க?

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP